Sunday, July 30, 2017

கவிதை

எத்தனை கவிஞர்கள் நமக்குள்
எத்தனை நினைவுகள் மனத்திற்குள்
எத்தனை நண்பர்கள் இந்த உலகில்
எத்தனை தூரம் நம் நடுவில்

குறைந்தது தூரம், பெருகியது நட்பு
கலைந்தது கூச்சம், நிறைந்தது உணர்வு
விலகியது தயக்கம், கூடியது உற்சாகம்
அடங்கியது உற்சாகம், தலைதூக்கியது கவிதை....
... தன்னடக்க கவிதை, தாகம் தீர்க்கும் கவிதை, தானாக வந்த கவிதை !!!


©Balaji Palanidurai

No comments:

Post a Comment

Paranteen beats

Let me into your teen, it makes sense drummed the beat in a mother's heart Let me be free and wean thru adolescence echoed the bea...